பெண்களுக்காக பெண்களே நடத்தும் ”ஜெயின் மேளா” நாளை தொடக்கம்

கோவை, ஜனவரி 5

கோவையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக, ஜெயின் மேளா என்ற நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.

சுபர்ஷ்நாத் பக்தி மண்டல் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நேரு மைதானத்தில் நடக்கிறது. ஜெயின் சமூகத்தினரின் கோவில்களில் பாடும் பாடல்கள் பாடப்படுகின்றன.



”25-வது ஆண்டாக ”ஜெயின் மேளா” கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏராளமான சுவாரஸ்மான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதேபோல, பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.” இவ்வாறு கூறினார் மண்டல் குழுவின் உறுப்பினர் லதா பஃப்னா.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த ஜெயின் மேளா நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.



இந்த நிகழ்ச்சி குறித்து பக்தி மண்டலின் உறுப்பினர் ஹன்ஷா பஃப்னா பேசுகையில், நிறைய பெண்களுக்கு திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாது சூழல் உள்ளது. ஒருவர் சிறப்பாக சமைக்கிறார் என்றால், அவரது திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இந்த ஜெயின் மேளா என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...