”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்”

கோவை, ஜனவரி 05

கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும் என உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கூறினார். 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ”கெட் இன்பயர்ட் பை டன்மை பக்ஷி” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் டன்மை பக்ஷி பேசுகையில், ”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்.  நாம் எதில் பேரார்வம் கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.” என்றார். மேலும், புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பற்றியும், நரம்பியல் உலைஅமைப்புகள் பற்றியும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் பாராட்டுரையும், நன்றியுரையும் வழங்கினார். இவர்  டன்மைபக்ஷியின் இளம் வயது சாதனைகளுக்காக அவரைப் பெரிதும் பாராட்டினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...