போராட்டத்தைத் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது : போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜனவரி 05

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமைச்செயலகத்தில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:  பொதுமக்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஊழியர்கள் அனைவரும் அமைதியான முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றே ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ததால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...