கோவை விழாவின் ஒருபகுதியாக தூய்மை பணி மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி மாணவர்கள்

கோவை, ஜனவரி 06

கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...