சிறுவாணி நீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் மழை ஏறும் போட்டி

கோவை, ஜனவரி 08

கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது. 



உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...