பாசனதிட்டப்பணிகளை இணையதளத்தில் பதிவு செய்யத் தற்காலிக பதிவாளர்களுக்கான பணிநியமன முகமை

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 9

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய உள்ள பணியாளர்கள், இளங்கலைபட்டப்படிப்பு, கணினி இயக்குத்திறன், தட்டச்சுதிறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது பணி நியமன முகமையின் விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்கச் சேவைக்கட்டணம் ஆகியவற்றைத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வரும்படி, ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...