கோவையில் 30 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக இணைப்பு

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 10

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட்டது. அதன் முடிவில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். இந்தப் பட்டியலை அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். 

இந்த சுருக்க திருத்தம் மூலம் 30,493 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் 62,459 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14,02,986 ஆண் வாக்காளர்கள், 14,26,298 பெண் வாக்காளர்கள் மற்றும் 286 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,29,570 வாக்காளர்கள் உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...