சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

கோவை, ஜனவரி 11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். 



இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் துறை ஆணையர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன், போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சுஜித்குமார், பயிற்சி ஆட்சியர் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2015- 16ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016- 17ல் 1061 சாலை விபத்துகளால் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5369 விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் என 1,56,694 பேர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...