ரயில் நிலையங்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க திட்டம்

நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 10

நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், நாடு முழுவதும் அனைத்து மண்டல ரயில்நிலையங்களில், பாதுகாப்பை அதிகரிப்பதே முதன்மையாக நோக்கம் என்றார். ரயில்வே நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்நுட்பத்தின் மூலம் ரயில்வேத் துறை செயல்பாடுகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இதற்காக, ரயில் நிலையங்களில் நிகழும் நடவடிக்கைகளை நிகழ் ஒளிபரப்பைக் கண்காணிக்கும் வகையில், பறக்கும் கேமராக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்புகளையும் தொழில்நுட்பம் முறையில் மாற்றப்படும். என்றார். 

மீட்புப் பணிகள், திட்டக் கண்காணிப்பு, ரயில்தண்டவாளங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...