அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை, ஜனவரி 11

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ  (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம். 

தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...