கோவையில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான ”மா ஹெல்த்கேர்” சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 



அவினாசி சாலையில் அமைந்திருக்கும் மா ஹெல்த்கேரில் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான பிரசவ காலத்திற்கு முந்தைய சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்கு பிறகு வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதெற்னெ இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடன், மா ஹெல்த்கேர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. 

இது குறித்து மா ஹெல்த்கேர் நிர்வாகம் கூறுகையில், பிரசவத்திற்கு வரும் பெண்களையும், அவர்களின் குழந்தைகளும் பாதுகாப்பது குறித்து தயார்படுத்தியுள்ளோம். குழந்தைப் பெற்றெடுப்பதற்கு முன்பு தாயிற்கு கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆலோசனைகளை வழங்கும். இந்த ஆலோசனைகள் சுகப்பிரசவத்திற்கு மட்டுமல்ல. பிரசவ காலத்தில் ஊழியர்கள் பணிவிடை செய்யும் முறையைத் தளர்த்தி, தாய் தங்களுக்கு பணிவிடை செய்வதைப் போல உதவிகள் செய்யப்படும். மேலும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் முறை மற்றும் பராமரிப்பது போன்றவை செயல்முறையில் செய்து கற்றுக் கொடுக்கப்படும். எனக் கூறப்பட்டுள்ளது. 

மா ஹெல்த்கேர் நிர்வாகமானது, மருத்துவமனைகளுக்காகவும், கர்ப்பிணிப் பெண்களுக்காகவும் 88705 -70222 என்ற தொலைப்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், விபரங்களுக்கு www. ma-motherhood.com என்ற இணையதள சேவை அணுகலாம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...