கோவையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய மருத்துவ பணியாளர்கள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

கோவை, ஜனவரி 12

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.



வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் சார்பில் அம்மருத்துவமனை வளாகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.



கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். பி. அசோகன் இவ்விழாவை குத்துவிழக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...