ஏரி, குளங்களைப் பேணிகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புகைப்படக் கண்காட்சி

கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

கோவை, ஜனவரி 12

கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 



கோவையின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018”  இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஒருவார காலமாக, உணவுத்திருவிழா மற்றும் டபுள்டக்கர் பேருந்து என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

இதன் ஒருபகுதியாக, கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கோவையின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதில், புகைப்படப் போட்டியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில், கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளின் தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிகழ்ச்சி குறித்து சிறுதுளி அமைப்பினர் பேசுகையில், கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. என்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...