கோவையில் ஏர்போர்ட்டை போன்று பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி: முதலமைச்சர்

சேலத்தில் இருப்பதைப் போன்று கோவை, மதுரையிலும் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜனவரி 13

சேலத்தில் இருப்பதைப் போன்று கோவை, மதுரையிலும் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம்-பெங்களூரு சாலையில் இரும்பாலை சந்திப்பில் ரூ.21.97 கோடிமதிப்பில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் ரூ.103.28 கோடியில் புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், போக்குவரத்து நெரிசல் இல்லா நகரமாக சேலம் மாநகர் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்தில் பல மேம்பாலங்கள் அமைக்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா. சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுமதி அளித்துள்ளார். சேலத்தைப் போன்று மதுரை, கோவையிலும் ஏர்போர்ட்டை போலவே பஸ்போர்ட் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சேலத்தில் விமான நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...