களைகட்டிய பொங்கல் விற்பனை : கரும்பு விலை சரிவு, ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கோவை, ஜனவரி 13

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கப் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு, ஒரு ஜோடி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். 

இதனிடையே, கரும்பு விற்பனை இந்தாண்டு விவசாயிகளுக்கும், ஆறுதல் அளிப்பதாகவும், விலை குறைவு காரணமாக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...