ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பொதுமக்களின் பங்கு குறித்து ஆலோசனை

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 13

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



”மற்ற நகரங்கள் - எதிர்கால நகரத்தை வடிவமைத்தல்‘’ என்ற தலைப்பில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இந்தியா டிசைன் ஃபார்ம் மற்றும் போன்ஜோர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறந்த நகர் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டால், இத்திட்டம் சாத்தியமாகும் என்பது குறித்த கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...