யானைகள் முகாமில் பொங்கலை கொண்டாடிய நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.

நீலகிரி, ஜனவரி 16

 

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். 



முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, யானை முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை ஒட்டி வளர்ப்பு யானைகள் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளோடு கூடுதலாக பொங்கல், ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, வாழைப்பழம், செங்கரும்பு போன்றவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளை வழங்கினார். அதேபோல இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...