நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ”சுற்றுலா பொங்கல்”

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 16

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...