நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பதவி வகித்து மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஜான் சலிவன் சிலை கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது, உதகையில் செயல்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1818 - 1819ம் ஆண்டுகளில் கோத்தகிரி கண்ணேரிமுக்கு கிராமத்தில் செயல்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான் சலிவன் பணியாற்றினார். அவரது காலத்தில், மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஜான் சலிவனின் 163-வது நினைவு நாளையொட்டி, கண்ணேரிமுக்கு நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...