"ரஜினிகாந்தும், கமலஹாசனும் பகல்கனவு காண்கிறார்கள்"- தங்க தமிழ்செல்வன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


கோவை, ஜனவரி 17

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் வர இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தை பயன்படுத்தும் வகையில் புதிய கட்சி துவங்குவது குறித்து தினகரன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் முறையான அறிவிப்பு வரலாம்.

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் பிரச்சனை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பகல் கனவு காண்கிறார்கள்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...