அல்வேர்னியா பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவை, திருச்சி சாலையில் அல்வேர்னியா மெட்ரிகுலேசன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

கோவை, ஜனவரி 17

கோவை, திருச்சி சாலையில் அல்வேர்னியா மெட்ரிகுலேசன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.



குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வெளியே காத்திருந்த நிலையில், மரம் விழுந்ததைக் கண்ட அவர்கள் பதற்றமடைந்து பள்ளி வளாகத்தின் உள்ளே சென்றனர். அதிர்ஸ்டவசமாக மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து வெளியேறாத காரணத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்த தகவலறிந்த பள்ளி முதல்வர் அங்கு வந்து பார்வையிட்டார். பின்னர், மாற்று வாசல் வழியாக மாணவிகள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அந்தப் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...