சட்டப்பேரவைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்ளுவேன் : நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜனவரி 17

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாகப் பதிவிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில், பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் கட்சிப் பெயரை இருப்பதாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். 

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ள அவர், சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்கவும் ரசிகர்களுக்கு நடிகர் கமல் உத்தரவிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது, அந்தப் பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ”இருவரும் இனைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். 6 மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன்”  எனக் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...