2016-ம் ஆண்டு டிச.,04 தேதி மாலையே ஜெயலலிதா இறந்துவிட்டார் : சசிகலா சகோதரர் பகீர் தகவல்

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 17

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் போது கூறியதாவது:- 2016 டிசம்பர் 4-ந்தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார். 4-ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன். ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்கவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெட்டி எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனக் கேட்டார்.  மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த தகவல் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...