திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 18

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...