போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்த பயிற்சிப் பட்டறை கோவையில் துவக்கம்

குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.


கோவை, ஜனவரி 18

குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் போதைப் பொருட்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்தான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று (ஜன. 17) இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் துவங்கியது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மனநல ஆலோசகர்கள் பங்கேற்று குழந்தைகளின் மனநிலை மற்றும் போதையில் அடிமையாதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியினை இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் மேலாண்மை நிறுவனர் சரசுவதி கண்ணையன் துவக்கி வைத்தார்.

கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை போதைப் பொருட்களால் குழந்தைகள் அடிமையாகுவது 5 முறை அதிகரித்துள்ளது என பாராளுமன்றம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் 105,173 டான்சின் என்னும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...