இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 19

பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சலிம் அலி மைய ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை கல்வியின் தலைவரான பி. ப்ரமோத் கூறுகையில், இந்த நிகழ்வில் 50 பள்ளிகளில் இருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாணவர்களிடையே இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் கல்வி, ஓவியம், பென்சில் ஷேடிங், கட்டுரை, கவிதை எழுதுதல், கதை எழுதுதல், வினா- விடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு +‭91 94431 67773‬ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...