குடியரசு தினத்தையொட்டி கோவை மக்களுக்கு பரிசை அறிவித்த தெற்கு ரயில்வே

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 20

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முதல் கோவை - சென்னை மார்க்கமாக ரயில் எண் : 12243/44 சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனுபதி எனப்படும் அதிநவீன சொகுசு பெட்டிகளும் இணைக்கப்படும். எக்ஸிகுட்டிவ் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்படும். 

சொகுசு பெட்டியில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் :

• ஒவ்வொரு இருக்கையின் மேலே தனி விளக்குகள் 

• களைப்பு தெரியாமல் இருக்காதவாறு இருக்கைகள்

• எல்.சி.டி. டிவி

• ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வசதி

• அதிநவீன கழிப்பறை வசதி

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...