பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரழிவு மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை, ஜனவரி 20

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரழிவு மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அரங்கேறியது. இரண்டாவது அமர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவர் அருண் தர்மன், இந்த பயிற்சிக்கான முக்கிய நோக்கம், பேரழிவு முகாமைத்துவத்தில் மருத்துவமனையின் பங்கு மற்றும் சிகிச்சை குறித்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். 



மருத்துவர் ஐசக் கிறிஸ்து மோசஸ், தலைமை செவிலிய அதிகாரி ரம்யா, மேலாளர் தரக்கட்டுப்பாடு, உமா மகேஸ்வரன் மேலாளர் பி.ஆர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...