தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த நடிகர் விவேக்

நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். மலை மாவட்டமாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னிருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால், விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்படும், என்றார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...