வேவு பார்க்கிறது பேஸ்புக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தகவல் திருடப்படுவதாக வந்த செய்தியை அடுத்து உலகம் முழுவதும் பேஸ்புக்-கிற்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது. மேலும், #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. இந்த சூழலில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.



ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை நீக்கினாலும், அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் தகவலை கிலிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இணையம் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...