பெண்களின் சிறப்பை கொண்டாடும் வகையிலான ஒவியக் கண்காட்சி

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.

கோவை: சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.



சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஐ ரைஸ்’ என்ற ஓவியக் கண்காட்சி ஜென்னிஸ் ரெசிடென்சியில் உள்ள  ஆர்ட் ஹவுசில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மானு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே. ஆர்தி பாரி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதில், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த ஆரதி ராஜகோபாலன், பெங்களூரூவைச் சேர்ந்த கீதா ஶ்ரீ ராஜண்னா, கோவையைச் சேர்ந்த காயத்ரி, இஸ்ராத் ஹுமைரா, ருச்சி பக்ரிச்சா மற்றும் குன்னூரைச் சேர்ந்த சோபா, சுரேகா ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...