காந்திபுரம் பாலத்திலிருந்து விழுந்த தார் 'டின்': கார்கள் சேதம்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.



காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பார்க் கேட் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சாலை ஆமினி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அடுக்கு மேம்பாலம் 100 அடி சாலையில் இருந்து ஆவராம்பாளையம் சாலை வரை கட்டப்படுகிறது. 

இந்த பாலம் பயனற்ற நிலையில் இருப்பதாகவும், கோவையின் 'சூசைட்-பாயின்ட்' என்றும் கோவை மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் 'டின்' ஒன்று கீழே விழுந்தது. இதனால், சாலையில் சென்ற நான்கிற்கு மேற்பட்ட கார்கள் மீது தார்கள் பூசப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...