இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றும் சேவை கோவையில் தொடக்கம்

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றிபெறும் தேர்வர்கள் இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு சென்னைக்குச் சென்று வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் கால விரையம், மற்றும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....