கெயில் விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் - விவசாயிகள்

கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அக்குழுவைச் சேர்ந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர், கெயில் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் மீண்டும் விவசாயிகள் நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.



மேலும், தமிழகத்தில் ஒசூர் வழியாக வாளையாறு வரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியார்க்க எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவற்றை வகை செய்யும் இந்திய டெலிகிராப் சட்டங்களை எதிர்த்து சட்ட எதிர்ப்பு மாநாட்டினை ஒசூரில் ஏப்ரல் 29 ம் தேதி நடத்த உள்ளோம் என்றனர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...