கூட்ட நெரிசலை குறைக்க சென்னை-எர்ணாகுளம் வரை சிறப்பு ரயில்கள்

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (Train No.06005 ) ஆகஸ்ட் 3 மற்றும் 31-ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

இதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (Train No.06007 ) ஆகஸ்ட் 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

சென்னை-எர்ணாகுளம் செல்லும் ரயில் திருப்பூர், கோவை மார்க்கமாக கேரளா செல்கிறது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வாயிலாக நாகர்கோவிலை அடைகிறது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...