திண்டுக்கல் அருகே மயிலை வேட்டையாடிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...