நீலகிரியில் பரவலான மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



நீலகிரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் பருவ மழையின் தாக்கத்தினால் மாநில எல்லையோர பகுதியான நீலகிரி மாவட்டம் இந்த மழைப் பொழிவைப் பெறுகிறது. இந்த சூழலில் தேவாலா பகுதியில் நேற்று 42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, அவலாஞ்சியில் 44 மி.மீ., கூடலூரில் 27 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 236 மி.மீ., மழை பதிவானது. 



இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழை, இன்று மாலை நேரம் முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...