ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி கிராமப்புற மக்கள் புகார்

கோவை, முள்ளாங்காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி காவல் துறையினரிடம் இன்று புகார்  அளித்தனர்.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள்  பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...