கோவை பசுமை திட்டத்தில் மாணவர்களுக்கு இயற்கை பாடம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கோவை புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், மை சிட்டி கிளீன் சிட்டி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை பசுமை லீக் என்ற திட்ட நடவடிக்கையின் நோக்கம் வெளியீட்டார். கோவை நகரில் பசுமைப்பரப்பை அதிகரிக்க  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்  கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை  பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
 






தற்போது, கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தின் முதல் முயற்சியில் கோவையில் உள்ள ஐந்து பள்ளிகளில் இத்திட்டத்தின் முதல் முயற்சி செயல்படுத்தப்படும். இதில் சின்மயா வித்யாலயா பள்ளி, கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளி, ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர் ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்க உள்ளன. 





இத்திட்டத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூர் ஆர்எஸ் புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் "நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ்"  என்ற இயற்கை சம்பந்தப்பட்ட ஆவணப்படம் மாணவர்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...