தேசிய அளவில் உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டி!

தமிழ்நாடு உசூ சங்கம் நடத்தும் 16 வது தேசிய அளவிலான போட்டிகள் கோவை கே.டி.சி கல்லூரியில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு உசூ சங்கத்தின் பொது செயலாளர்  ஜான்சன் கூறுகையில் :- 

16வது ஆண்டாக உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டிகள் தேசிய அளவில் நடக்க உள்ளது. சீனர்களின் வரையும் கலையில் இருந்து தொடங்கிய இந்த உசூ தற்காப்புகலை, தற்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பயில்கின்றனர். இந்த போட்டியில் சுமார் 900 மாணவ மாணவிகள் பங்கேற்க போகின்றனர். 


தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந் த போட்டியில் வெற்றி பெருபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...