முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார், ஆளுநர் அறிவிப்பு!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை, காவல் உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவைக்  கூட்டங்களுக்கு நிதியமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார். எனினும்  ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...