முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார், ஆளுநர் அறிவிப்பு!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை, காவல் உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவைக்  கூட்டங்களுக்கு நிதியமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார். எனினும்  ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...