மரங்களை வெட்டியதற்கு இதுதான் தண்டனையா..!

கோவை மாவட்டம் துடியலூரில் செயல்பட்டு வரும் திரையரங்கம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன் அரச மரம், வேப்பமரம் உள்ளிட்டவை வெட்டப்பட்டன. இதுகுறித்து சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தேவேந்திரன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவின் பதிவை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், அந்த மரங்களை வெட்டியது அந்தப் பகுதியில் உள்ள திரையரங்கில் வேலை செய்யும் கார்த்திக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன், வெட்டிய மரங்களுக்குப் பதிலாக அதே பகுதியில் 10 மரக்கன்றுகளை நட்டு வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் 10 மரக்கன்றுகளை கார்த்திக் நட்டு வைத்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...