மரங்களை வெட்டியதற்கு இதுதான் தண்டனையா..!

கோவை மாவட்டம் துடியலூரில் செயல்பட்டு வரும் திரையரங்கம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன் அரச மரம், வேப்பமரம் உள்ளிட்டவை வெட்டப்பட்டன. இதுகுறித்து சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தேவேந்திரன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவின் பதிவை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், அந்த மரங்களை வெட்டியது அந்தப் பகுதியில் உள்ள திரையரங்கில் வேலை செய்யும் கார்த்திக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன், வெட்டிய மரங்களுக்குப் பதிலாக அதே பகுதியில் 10 மரக்கன்றுகளை நட்டு வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் 10 மரக்கன்றுகளை கார்த்திக் நட்டு வைத்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...