பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 22 பேர் பலி

பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் அருகே உள்ள கன்பூர் பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் சதிக்பாத்தில் இருந்து பைசலாபாத்திற்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளையும் பிரிக்க முடியாததால், வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே உயிருக்கு போராடியவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...