பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 22 பேர் பலி

பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் அருகே உள்ள கன்பூர் பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் சதிக்பாத்தில் இருந்து பைசலாபாத்திற்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளையும் பிரிக்க முடியாததால், வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே உயிருக்கு போராடியவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...