மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ; 2 பேர் பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

மும்பை: மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர். உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தெற்கு மும்பை பகுதியில் குபி பரேட் பகுதியில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் ஒரு பகுதியில் இருந்து தீ பற்றி பரவியது. இதில் பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைத்து கட்டுக்கள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். 2 பேர் பலியாயினர். 11 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...