பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேசன் அரிசி- வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

கோவையில் ரேசன் அரிசிகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வழங்கள் பிரிவு அதிகாரிகள் தீவிர நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...