பிஎன்ஐ சேம்பியன்ஸ் 150வது வார சந்திப்பு விழா


பிஎன்ஐ சேம்பியன்ஸ் சார்பில் தொழிலதிபர்களுடனான 150வது வார சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



இந்த சந்திப்பில் 55க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ரூபாய் 100 கோடி தொழில் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது அவர்கள், தங்களை பற்றியும், தொழில் முறைகள் குறித்தும் தகவல்கள்களை பரிமாற்றிக் கொண்டனர். 



இதனைத்தொடர்ந்து, பி.என்.ஐ-யின் கோவை தலைவர் ராம் பிரசாத் நம்மிடம் கூறியதாவது:- 

''கோவையில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எங்களது சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி இன்று 150வது சந்திப்பு நடந்துள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் எங்களுடன் இணைந்தனர். இந்த அமைப்பு, தொழில் முனைவோர்களுடனான தகவல் மற்றும் தொழில் பறிமாற்றத்திற்கு மிகவும் உதவியானது'' என்று கூறினார். 



இவ்விழாவில், பி.என்.ஐ உருப்பினர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...