ஈராக்கில் மனிதகுண்டு தாக்குதல் 16 பேர் பலி

ஈராக்கில் குர்தீஷ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் கிர்குக்.  இதன் அருகே உள்ள டிபிஸ் என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரான் நிறுவனம் அமைத்து வருகிறது. நேற்று காலை உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு துப்பாக்கியுடன் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அதிகாரிகள் 12 பேர், 4 ஈரான் இன்ஜினியர்கள் கொல்லப்பட்டனர்.இதேபோல் கிர்குக் நகரில் போலீஸ் கட்டுபாட்டு மையத்திலும் 4 தீவிரவாதிகள் புகுந்தனர்.

ஒருவன் குண்டுகளை வெடிக்கும் முன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் போலீசார் சுற்றிவளைத்ததால் குண்டுகளை வெடிக்கச்செய்து பலியானார்கள். இதனால் கிர்குக் நகரில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...