இன்று தேசிய ஆயுர்வேத தின விழா

தன்வந்தரி திவாஸை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருளில் தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய அளவில் இந்த கருத்தில் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தொடங்கி வைக்கிறார்.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.  ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சைகள் குறித்து விளக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாநில அரசுகளுக்கும் மாநில ஆயுர்வேத இயக்குனரகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...