பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாக சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு ஏற்பாடுகளை பயங்கரவாத இயக்க தலைவர்கள் பார்வையிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

பாக்.,ல் 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்துள்ள நிலையில் அங்கு பயங்கரவாதிகள் மாநாடு நடக்க உள்ளது. இதனையடுத்து பாக்., பார்லி., கட்டிடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தை சுற்றி பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...