பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாக சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு ஏற்பாடுகளை பயங்கரவாத இயக்க தலைவர்கள் பார்வையிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

பாக்.,ல் 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்துள்ள நிலையில் அங்கு பயங்கரவாதிகள் மாநாடு நடக்க உள்ளது. இதனையடுத்து பாக்., பார்லி., கட்டிடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தை சுற்றி பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...